தாயகக் களத்தைச் சூடாக்கும் சமகால அரசியல் நிகழ்வுகள் : ஜோதிலிங்கம்
உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதல் இணைந்து வழங்கிய "தாயக களம்" நிகழ்ச்சியில், அரசியல் ஆய்வாளர் திருமிகு ஜோதிலிங்கம் அவர்களுடன் சமகால தாயக அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவானகலந்துரையாடல் இடம்பெற்றது.
கேள்வி :
திருகோணமலை...
இலங்கையில் டித்வா புயலின் மாபெரும் அழிகளும் மீட்புப்பணிகளும் : சபாரத்தினம் சிவயோகநாதன்
பேரழிவின் வலிமை – முழுமையான அழிவு இந்த புயல் எந்த அளவுக்கு சேதங்களை ஏற் படுத்தியுள்ளது?
இந்த புயல் ஒரு சாதாரண சூறாவளியின் தாக்கம் அல்ல. மக்கள் பொதுவாக புயல் என்றால் காற்று மரங்களை...
சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாடு : நிஷா பீரிஸ்
கட்டார் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற "இரண்டாவது உலக சமூக மேம்பட்டு உச்சிமாநாடு (Second World Summit for Social Development)" உலகளாவிய அளவில் வறுமை, பசி, சமூக நீதி ஆகியவற்றை மீண்டும் முன்வைத்த...
ஐக்கிய இராட்சியத்தில் அமைப்பு தடை போர் வியாபாரிகளுக்கு எதிரான சனநாயகப் போராட்டம் – B A காதர்
ஐக்கிய இராட்சியத்தில் Palestine Action அமைப்புக்கு தடை ஏன்?
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுடைய நிலப்பகுதியை தொடர்ந்து அபகரித்து வருகின்றது. இதற்கு எதிராக அம்மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இதில் பாலஸ்தீனர்கள் கைது...
தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றுபட தவறுமாயின் உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்திப்பது உறுதி!-பா.அரியநேத்திரன்
கடந்த 2024, ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னிறுத்தி தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்டு வடக்கு கிழக்கில் 226343 வாக்குகளை பெற்று தமிழ்தேசிய கொள்கையை சர்வதேசத்துக்கு நிருபித்து இலங்கையில் ஐந்தாம் இடத்தைப்பெற்றவரும், மட்டக்களப்பு...
தீர்வின்றித் தொடரும் கடல்வளச் சுரண்டலுடன், தமிழர் நிலமும் சுரண்டப்படுகிறது – அன்னலிங்கம் அன்னராசா
அநுர தலைமையிலான கட்சி ஆட்சிக்கு வந்த பின் ஒரு தமிழராக இருக்கின்ற சந்திரசேகரன் அவர்களை தமிழர்கள் பகுதியிலே அமைச்சராக நியமித்துள்ளனர். அவர் அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றதா?
என்பிபி அரசாங்கம்...
யாழில் 34 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட வீதி: தேர்தல் உத்தியா? – மூத்த பத்திரிகையாளர் பாரதி
யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் நவம்பர் முதலாம் திகதி முதல் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990ம் ஆண்டிலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த...
நாடாளுமன்றத் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து…
வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து, இலக்கு ஊடகத்திற்காக சில சிங்கள சகோதர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி.... (சிங்கள...
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களை சிங்களக்கட்சிகள் உள்வாங்குவது ஆபத்தா? – பேராசிரியர் இராமு மணிவண்ணன்
கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ள நிலையில், தற்போது 10ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், வடக்கு கிழக்கு...
புதிய அரசு புவிசாரா அரசியலை வலியுறுத்தி, தனக்கான காரியங்களை சாதிக்கும்-ஊடகவியலாளர் தமிழ்ப் பிரபாகரன்
இந்தியாவையும் சீனாவையும் இணைத்து பயணிக்கும் அனுராவின் திட்டத்தை இந்தியா ஏற்குமா?
புதிய அதிபர் அனுராவின் பார்வை அல்லது அவரது கட்சியின் பார்வை கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் இருந்தாலும் அது தற்போதைய பார்வையை...










