இளைஞா்களை கிளா்ந்தெழ வைத்த நிகழ்வு; சி.வி.கே.சிவஞானம்

இலங்கைத் தமிழா்களின் போராட்ட வரலாற்றில் திருப்புமுனை ஒன்றை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் தமிழராய்சி மாநாட்டுப் படுகொலைகள் இடம்பெற்று 50 வருடப் புா்த்தி இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1974 ஜனவரி 3 முதல் 10 ஆம்...

மனிதப் புதைகுழி விவகாரம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது-சமூக செயற்பாட்டாளர் இந்திக பெரேரா

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம் அறிக்கையொன்றின் ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த...

மேய்ச்சல் தரையை பயன்படுத்தி இடம்பெறும் காணி அபகரிப்பு-அரியநேத்திரன் செவ்வி

காணி அபகரிப்பு - ஆக்கிரமிப்பு போன்வற்றினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. அங்கு தற்போது காணப்படும் உண்மை நிலை என்ன? அரசியல் தீா்வுக்கான பேச்சுக்களில் என்ன நடைபெறுகின்றது? என்பன...

‘இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச நாள்- இத்துறையில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம்-கலைச்செல்வி

'இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச நாள் கடந்த 24ம் திகதி நினைவு கூறப்பட்ட நிலையில், இந்த நாள் குறித்து இலக்கு ஊடகத்திற்கு தமிழ் நாட்டின்  ஊடகவியலாளர்  கலைச்செல்வி சரவணன் அவர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி... கேள்வி- ராஜதந்திரிகளாக...

டில்லிக்கும் ரணில் செல்லும் நிலையில் மோடிக்கு கடிதம் அனுப்புவது எதற்காக?-சுரேஷ் பிரேமச்சந்தின் செவ்வி

ஐந்து கட்சிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கணைப்புக்குழுவின் கூட்டம் கடந்த வாரம் வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது கூட்டமைப்பின் கட்டமைப்பு, அரசியல் தீா்வு முயற்சிகள், இந்திய அரசுடன் பேசுவது என்பவை...

இடைக்கால நிா்வாக சபை, ரணிலின் உபாயம் என்ன?-பேராசிரியா் கே.ரி.கணேசலிங்கம் செவ்வி

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால நிா்வாக சபைகளை அமைப்பது என்பது தொடா்பில் இப்போது அரசியல் அரங்கில் அதிகளவுக்குப் பேசப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த இந்த யோசனையை பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் நிராகரித்துள்ளன....

நவகாலனித்துவ மேலாதிக்கம்-  சமூக ஆய்வாளர் சந்திரமோகன் செவ்வி

ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ முடியாத எல்லைகளில் வாழும் மக்களுக்கான ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு ஈழத் தமிழர்கள் குறித்த சமூக ஆய்வாளர் கி.சந்திரமோகனுடன் ஒரு  செவ்வி, ‌கேள்வி:- சிங்கள பௌத்த. ஸ்ரீ. லங்கா குடியரசு தன்னிச்சையாக...

மகாவலி “ஜே” வலய பிரகடனம்: பின்னணியில் ரகசியத் திட்டம்-துரைராஜா ரவிகரன் செவ்வி

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் மையப்படுத்தி மகாவலி “ஜெ” வலயம் என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் புதிய வலயம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதற்காக இந்த...

தமிழர் தன்னாட்சிக் கோரிக்கைக்கு இந்தியா உதவுமா?

கேள்வி -பெரும் துன்பங்களை சந்தித்து வரும் ஈழத் தமிழர்கள் தங்களுடைய தன்னாட்சியைப் பயன்படுத்த முடியாத  எல்லைகளில்  இருக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன? இதற்கு ஐ.நா சிறப்பு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். இதற்கு இந்தியா துணை செய்யுமா? தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்  பதில் ''தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்ற முப்பெரும் முழக்கங்களும் ஒரே முழுமையின் மூன்று கூறுகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவை ஒரு சூலாயுதத்தின் மூன்று முனைகள்தாம். தாயகம்...

உளரீதியாக இளைஞர்கள் அழிக்கப்படட்ட ஒரு  நாட்டுக்கு விமோசனம் கிடையாது-இந்திக்க சம்பத்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் " அரகலய  " போராட்டத்தில் கலந்து கொண்ட  இந்திக்க சம்பத்துடன் ஒரு  கலந்துரையாடல்,  கேள்வி:-  இலங்கையில் இனவாத சிந்தனையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக  உங்கள் கருத்து என்ன? பதில்:- இனவாதம் என்பது மிகவும் கொடியதாகும்.இது இலங்கையின்...