தை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு
உலகத் தமிழர் மரபு உரிமை பேணும் செயற்தடத்தில், நோர்வே வாழ் தமிழர்களாகிய நாமும் இணைந்து, எமது அடையாளங்களைப் பேணி வாழ்வதற்கு தை மாதத்தை "தமிழ் மரபுத் திங்கள்" என 2021 ஆம் ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு 2052 இல் நடைமுறைப்படுத்துவதென்ற செயற்திட்டத்தை நோர்வே ஈழத்தமிழர் மக்களவை முன்னெடுத்துள்ளது.
இது...
விடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்
விடுதலை உணர்வை எமது இளைஞர்களிடம் விதைத்து தமிழுர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுகிடைக்கும் வரையில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்ற விடயத்தினை நாங்கள்கூறாமல் விடுவோமாகவிருந்தால் அது தமிழ் சமூகத்திற்கு நாங்கள் செய்யும் துரோகமாகவேஇருக்கும் என...
வவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம்-வீடியோ இணைப்பு
வவுனியா வடக்கு பிரதேசம் என்பது படிப்படியாக சிங்கள ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுரும் ஒரு பாரம்பரிய தமிழ் பிரதேசம். இந்த பிரசேதசபையிலும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை தமிழ் கட்சிகளிடையே...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டத்திற்கு மேலும் வலுவூட்டல்கள் அவசியம் (நேர்காணல்)- லீலாவதி
தொடரும் வலிந்து காணாமலாக்கப் பட்டோருக்கான நீதி வேண்டும் போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இலங்கை வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரான லீலாவதி ஆனந்தராஜா அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு...
இராணுவத்திடம் கையளித்த எனது மகனை காணவில்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது- பாலயோகினி – வீடியோ இணைப்பு
போர் நிறைவடைந்த பின்னர் 2009இல் கைதாகிய எனது மகனை 2009 ஜுலை இருப்பதாகக் கூறினார்கள். பின்னர் 2014 ஒக்டோபர் 24ஆம் திகதி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது இல்லை எனக் கூறுகின்றார்கள் என...
இந்தியாவிற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் எண்ணியது கிடையாது- பேராசிரியர் ராமு மணிவண்ணன்
இனப்பிரச்சினை தொடர்பாகவும், புதிய இலங்கை அரசியல் தொடர்பாகவும், இன்றைய அரசியலில் தமிழர்களின் பங்களிப்பு பற்றியும் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் இலக்கு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலின் இரண்டாம் பகுதி ஈழத்தமிழர் விடுதலையில்...
எமது போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து வருகின்றது-கே.ராஜ்குமார்
எமது போராட்டத்தினால் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் இருப்பதால்,அரசாங்கம் எமது போராட்டத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது. எமது போராட்டம் சரியான பாதையில் செல்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும் என வலிந்து காணாமல்...
தவறுகளை ஏற்றுக்கொள்கிறோம்;தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றோம்-பிரித்தானிய தொழிலாளர் கட்சி
'Labour party recognises the mistakes made by the British during the colonial times , Recognise the Tamil people’s right to self-determination in Sri Lanka...
புலம்பெயர் நாட்டில் உள்ள சாட்சிகள் பேச வேண்டும் – றோய் சமாதானம்
ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்ட பின்னர், தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவுக்கு எதிரான வழக்கை அமெரிக்காவில் தாக்கல் செய்து நடத்திவரும் றோய் சமாதானம்...