ஈழத்தமிழர் உரிமை மையம் காலத்தின் தேவையாகிறது
2019ம் ஆண்டு உலக மனித உரிமைகள் தின நடப்பு ஆண்டுக்கான மையப்பொருளாக “மனித உரிமைக்காக இளையோரே எழுந்து நில்லுங்கள்” என்னும் அழைப்பை ஐ.நா. விடுத்துள்ளது. இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு...
தமிழ்பேசும் மக்களின் மனித உரிமைப் பிரச்சினை இலங்கையின் அரசியல் செல்நெறியாகிறது-ஆசிரிய தலையங்கம்
ஒரு அரசாங்கத்தின் ஜனநாயகச் செயற்பாட்டை அளவிடும் அலகுகளாக அந்த
நாட்டிலுள்ள மக்களின் மனிதஉரிமை, மக்களுக்கான நல்லாட்சி, மக்களுடைய
வளர்ச்சிகள் என்பன உள்ளன.
இந்நிலையில் 2015இல் ஐக்கிய நாடுகளின்மனித உரிமைக் கவுன்சிலில் “இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல்,...