Ilakku Weekly ePaper 346

பாதுகாப்பை மையப்படுத்தும் புதிய உலக அரசியல் முறையுள் ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பாதுகாத்தாக வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...

பிரித்தானியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த போதிலும் மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மக்கள் நலத்திட்டங்கள் எதனையும் செய்யாது பாதுகாப்புச் செலவினை அதிகரிக்கும்...
Ilakku Weekly ePaper 345

இறைமையில் வாழாது விட்டு இருப்பினையும் இழக்க வைக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...

இவ்வார ஆசிரிய தலையங்கத்தை எழுதுகின்ற பொழுது "இந்த நாடகம் - அந்த மேடையில் எத்தனை நாளம்மா - இன்னும் எத்தனை நாளம்மா" எனப் பாலும் பழமும் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில் பி....
Ilakku Weekly ePaper 344

ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

ஐக்கிய நாடுள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதத் தொடக்க அமர்வில் இணை அனுசரணை செய்யும் நாடுகளால் சிறிலங்கா தொடர்பில் புதிய முன்மொழிவு கொண்டுவர வேண்டியிருப்பதால் பிரித்தானியா இணை அனுசரணை வழங்கும்...
Ilakku Weekly ePaper 343

இஸ்ரேலின் ‘சிங்கத்தின் எழுச்சி’ உலகப் போருக்கான தொடக்கமாகையில்; ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பேண வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம் |...

ஈரானின் பல இடங்களில் இஸ்ரேலின் "சிங்கத்தின் எழுச்சி" என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட வான் படையெடுப்பு தாக்குதல்கள், உலகின் சமகால வர்த்தக போர் தொழில்நுட்பப் போர் நிலையை முழுஅளவிலான நாடுகளுக்கு இடையிலான பெரும்...
Ilakku Weekly ePaper 342

இறைமையுள்ள சுதந்திர வாழ்வா? இறைமை இழந்த அடிமை வாழ்வா? ஈழத்தமிழரின் எதிர்காலம் முடிவாகும் மாதமிது |...

ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில் 2025இல் ஈழத்தமிழ்த்தேசிய வாழ்வுக்கான உள்ளூராட்சி சபைகளை அவர்களுடைய தாயகத்திலேயே அமைக்கவியலாத அரசியல் ராஜதந்திரமற்றவர்களாகக் காட்சியளிக்கின்றனர். இவர்கள் உண்மையல்லாதவற்றையே பேசுபவர்களாகவும் இறைமையை மறுக்கும் ஈழத்தமிழ்தேசியப் பகைமைகளுடன்...
Ilakku Weekly ePaper 341

நடைபெறும் மாற்றங்களுக்கான எதிர்வினைகள் மூலமாகவே ஈழத்தமிழர் இறைமை பேணப்படலாம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

1945 இல் ஈழத்தமிழர்களை காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் சோல்பரி அரசியலமைப்பினை அறிமுகம் செய்து சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆட்சி முறைக்குள் ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்கி 80 ஆண்டுகள் 2025 உடன் நிறைவுபெறுகிறது....
Ilakku Weekly ePaper 340

தொழில்நுட்ப ரீதியில் மாகாணசபைக்கு அதிகாரம் ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் அடுத்த நடவடிக்கை | ஆசிரியர் தலையங்கம் | ...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரப்படக் கூடியதாக மாகாணசபை தேர்தலை நடாத்தி நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ துரிதகதியில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சிறிலங்காவின் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்...
Ilakku Weekly ePaper 339

சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் நோக்கும் போக்கும் இன்றுவரை தொடர்கிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

ஈழத்தமிழர் வரலாற்றில் 10.05. 2025 அதி முக்கிய நாளாக மாறியுள்ளது. அன்று கனடாவின் பிரம்டன் நகரில் அதன் மேயர் மாண்பமை பற்றிக் பிரவுனால் திறந்து வைக்கப்பட்ட ஈழத்தமிழின அழிப்பு நினைவகம் 2009 சிறீலங்காவின்...
Ilakku Weekly ePaper 338

ஈழத் தமிழர் இறைமை உள்ளூராட்சி வழி மீளுறுதியாகுமா? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 338

சமூக கொள்கையாக்கமோ அல்லது பொருளாதாரத் திட்டமிடலோ அல்லது அரசியல் உறுதிப்பாடோ இல்லாத ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற தங்கள் கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்து ஈழத்தமிழர்களின் உள்ளூராட்சியை அமைக்க முயற்சித்துக் கொண்டிருப்பது இவ்வாரத்து ஈழத்தமிழர்...
Ilakku Weekly ePaper 337

இறைமையைப் பேணலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள கனடியர்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 337

கனடாவில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக லிபரல் கட்சி ஆட்சி 2025 பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமர் மார்க் கானி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ‘இலக்கு ஆசிரியர் குழுமம்’ இலங்கைத் தீவுக்கு வெளியே அதிக...