தொழில்நுட்ப ரீதியில் மாகாணசபைக்கு அதிகாரம் ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் அடுத்த நடவடிக்கை | ஆசிரியர் தலையங்கம் | ...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரப்படக் கூடியதாக மாகாணசபை தேர்தலை நடாத்தி நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ துரிதகதியில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சிறிலங்காவின் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்...
சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் நோக்கும் போக்கும் இன்றுவரை தொடர்கிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
ஈழத்தமிழர் வரலாற்றில் 10.05. 2025 அதி முக்கிய நாளாக மாறியுள்ளது. அன்று கனடாவின் பிரம்டன் நகரில் அதன் மேயர் மாண்பமை பற்றிக் பிரவுனால் திறந்து வைக்கப்பட்ட ஈழத்தமிழின அழிப்பு நினைவகம் 2009 சிறீலங்காவின்...
ஈழத் தமிழர் இறைமை உள்ளூராட்சி வழி மீளுறுதியாகுமா? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 338
சமூக கொள்கையாக்கமோ அல்லது பொருளாதாரத் திட்டமிடலோ அல்லது அரசியல் உறுதிப்பாடோ இல்லாத ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற தங்கள் கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்து ஈழத்தமிழர்களின் உள்ளூராட்சியை அமைக்க முயற்சித்துக் கொண்டிருப்பது இவ்வாரத்து ஈழத்தமிழர்...
இறைமையைப் பேணலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள கனடியர்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 337
கனடாவில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக லிபரல் கட்சி ஆட்சி 2025 பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமர் மார்க் கானி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ‘இலக்கு ஆசிரியர் குழுமம்’ இலங்கைத் தீவுக்கு வெளியே அதிக...
தமிழ்த் தேசியப் பேரவையை உள்ளூராட்சிப்படுத்தி இறைமையின் இருப்பை மீளுறுதிப்படுத்துக | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
உள்ளூராட்சி என்பது மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் என்னும் மக்களால் சனநாயகத் தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் வழியாக மக்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு உரிய நாட்டின் சட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் அமையத்...
ஈழத் தமிழர் நில, கடல் உரிமைகளை மீளுறுதி செய்ய முறையே 16, 60 நாட்களே உள | ஆசிரியர்...
இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற வரலாற்றுக்கு முன்புள்ள காலம் முதலாக இன்றுவரையுள்ள தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையை உள்ளூராட்சித் தேர்தலில் மீளுறுதி செய்ய ஈழத்தமிழர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்துக்கு...
ஈழத்தமிழினப் படுகொலை வாரத்தில் (மே 12-18) இறைமையின் குரலாக மாறுவதே ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டிய பணி | ஆசிரியர்...
கனேடிய உயர் நீதிமன்றம் கனடாவின் ஒன்ரோரியா மாகாணப்பாராளுமன்றத்தின் 104ம் இலக்கத் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிரா கரித்து மேன்முறையீடு செய்வதற்கான கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும்...
ஈழத்தமிழர் இறைமையைக் காக்க ஒரே வழி தான் உண்டு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 333
பாரத் சிறிலங்கா கூட்டாண்மை மூலமான இலங்கைத் தீவிலான பங்காண்மை திட்டங்களின் வழி ஈழத்தமிழரின் இறைமையுள்ள தாயக நிலப்பரப்புக்கள் இந்திய பொருளாதார ஒன்றியத்துள் உள்ளடக்கப்பட்டு வருவது 2009ம் ஆண்டுக்குப் பின்னரான ஈழத்தமிழர் வரலாறாக உள்ளது....
இராம நவமியில் பௌத்த இந்துத்துவா இணைப்பால் ஒடுக்கமடையும் ஈழத்தமிழர் இறைமை | ஆசிரியர் தலையங்கம் | ...
நடைமுறையில் உள்ள பாரத் சிறிலங்கா கூட்டாண்மையின் ஒன்றிணைந்த எதிர்காலப் பகிர்வுக்கான பங்காண்மை வளர்ப்புக்காக (Fostering Partnership for a Shared Future) ஏற்கனவே ஒன்றுசேர்ந்து செயற்பட இணங்கியன குறித்த மதிப்யாய்வுக்கான வருகையாக இந்தியப்...
கண்டிய நடனத்துடன் இணையும் டிரகன் யானை நடனத்தில் பாடும் மீனினதும் வானுயர் பனையினதும் இறைமை காக்கப்பட வேண்டும் |...
இந்தியாவின் தெற்கு உலகம் (குளோபல் சவுத் ) என்னும் அனைத்துலக கொள்கை அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரம்பின் "வர்த்தகப் போர்" தொடுப்பால் இந்தியா சீனாவுடன் நெருக்கமாகி முன்னெடுக்கப்பட வேண்டியதாக மாறியுள்ளதை கடந்த வாரத்தில் இந்திய...