ஈழத்தமிழர் தாயக இறைமையை வரலாற்று மீட்பு மூலம் மீட்க காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் உலகஇனமான ஈழத்தமிழருக்கழைப்பு | ஆசிரியர்...
தைப்பொங்கல் திருநாள் உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துரைக்க உலக விழாவாகக் கடந்த சனவரி 15ம் நாள் கொண்டாடப்பட்டது. ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் 1983 யூலை மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட ஈழத்தமிழின அழிப்பால் அரசியல் புகலிடம்...
பல்தள நிறுவனங்கள் ஆற்றலுடன் செயற்படல் அரச இறைமைக்குத் தேவை குடிசார் அமைப்புக்கள் ஆற்றலுடன் செயற்படல் மக்கள் இறைமைக்குத் தேவை...
“இன்று நாங்கள் உலகின் வல்லாண்மைச் சக்திகள் உலகைப் பிளவுபடுத்துவதில் நடைமுறை விருப்ப வேட்கையுள்ளவர்களாக உள்ள உலகில் வாழ்கின்றோம். (We are living in a world of great powers with a...
ஈழத்தமிழர் இறைமையை அழிக்க ஒரே நாடு 2 அமைப்புக்கள் என்ற சீனக்கொள்கை வழித் தீர்வினை சிறிலங்கா முயற்சிக்கிறதா? |...
தாய்வான் நாட்டை தன்னுடைய ஆட்சிக்குட்பட்டதாகவே என்றும் கருதும் சீனா, தாய்வான் தீவைச் சுற்றியுள்ள கடலில் போர்ப்பயிற்சிகளை நவீன போர்க்கப்பல்கள் போர்விமானங்களுடன் நிழல் யுத்தம் போலவே கடந்த வாரத்தில் நடத்தி முடித்த நிலையில் 2026ம்...
ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதிசெய்ய வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிறப்பிக்கப்பட்ட பொன்விழா ஆண்டாக மலரும் 2026 | ஆசிரியர் தலையங்கம்...
அனைவருக்கும் 2026ம் ஆண்டு பாதுகாப்புடன் கூடிய அமைதியையும் வளர்ச்சிகளையும் பெற அவர்கள் உழைக்கும் ஆண்டாக மலர இலக்கு ஆசிரியக்குழு முதலில் வாழ்த்துகிறது.
உலகத்தைப் பொறுத்த மட்டில் 2026ம் ஆண்டு பிறக்கும் பொழுது பன்முனைவாக்கம் கொண்ட...
ஈழத் தமிழர் இறைமை மீளுறுதிக்காக பேரிடர் மீண்டெழலலுக்கான மாநாடுகளை அனைத்துலக தமிழர் முன்னெடுக்க வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
இலக்கின் அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். இவ்வாண்டு கிறிஸ்மஸ் பருவகாலத்தில் உலகெங்கும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலைச் சீர்கேடுகள், போர்களின் வழியாக சாதாரண மக்கள் வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சங்களை வாழ்வாகக்...
இறைமை மறுப்பால் மனிதஉரிமைகள் இழப்பு இது இன்றைய உலகின் அரசியல் வழமையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
ஐக்கிய நாடுகள் சபையின் 77 வது அனைத்துலக மனித உரிமைகள் நாள் 10.12.2025இல் “எங்கள் நாளாந்த இன்றியமையாதன மனித உரிமைகள்” என்ற மையக்கருத்துடன் முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறு உணவு நீர் காற்று எங்கள் நாளாந்த...
இயற்கையின் பேரிடருக்கு மத்தியிலும் மாற்றமின்றித் தொடர்கிறது ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கமும் ஈழநிலஅபகரிப்பும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
சிறிலங்கா அரசத்தலைவர் டித்வா சூறாவளிப் பேரிடரை எதிர்கொண்டு அனைவரும் ஒன்றாகப் பயணித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார். ஆனால் அதே நேரத்தில் அவர் நாட்டு மக்களாகக் கூறிக்கொள்ளும் ஈழத்தமிழர்களை அவரின்...
மாவீரர் நாளில் தன்னாட்சி எழுச்சி கொண்டெழுந்தனர் இறைமையுள்ள ஈழத்தமிழர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினையென்பது ஈழத்தமிழரின் இறைமையும் தன்னாதிக்கமுள்ள யாழ்ப்பாண - வன்னி அரசுக்களைக் கைப்பற்றித் தங்கள் வசமாக்கிய ஈழத்தமிழரின் இறைமையைக் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து மீட்பதற்கு 115 ஆண்டுகள் போராடி வந்த ஈழத்தமிழர்களிடம்...
ஈழத்தமிழர் இறைமையை மாட்சிப்படுத்திய மாவீரர் பணி தொடர உறுதியெடுத்து மாவீரரை ஈழத்தமிழர் மாட்சிப்படுத்தும் தேசிய மாவீரர் நாள் நினைவு...
கனடாவின் பிரம்ரன் (Brampton) நகரம் ஈழத்தமிழரின் தேசியக்கொடியினை அங்கீகரித்து நகர முதல்வரே ஏற்றியமை, ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழரைச் சிறிலங்கா இனஅழிப்பே செய்ததென நீதியின் குரலாக ஸ்கொட்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் எழுந்தமை, தன்னாட்சியுடன்...
ஈழத்தமிழர் தாயக இறைமை காத்த மாவீரர் நாள் தாயகத்தின் தேசிய நாள் உலகத் தமிழர் பண்பாட்டு மீட்பு நாள்...
ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலக இனமாக அவர்கள் வாழும் உலகநாடுகளிலும் 37வது ஆண்டாக தாயக இறைமை காத்த மாவீரர்களின் வாரத்தினை முன்னெடுத்து, நவம்பர் 26ம் நாள் தேசியத்தலைவனின் தோற்ற நாளையும் மறுநாள் நவம்பர் 27ம்...










