டித்வா புயலின் தாக்கத்தை நிவாரண அரசியலாக்கும் அரசியல்வாதிகள் :தாமோதரம்பிள்ளை பிரதீவன்

அம்பாறை மாவட்டத்தில் டிற்வா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் நிவாரண நிலைமை என்ன? டிற்வா புயல் நாடு முழுவதும் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தி 639 பேர் உயிரிழந்த னர். 300க்கும் மேற்பட்டோர் காணாமல்...

செய்தியில் மீள்கட்டுமானம் வேண்டாம், செய்கையில் மீள்கட்டுமானம் தேவை! : பா. அரியநேத்திரன்

இலங்கையில் 2004 டிசம்பர் 26 ல் வடகிழக்கு கரையோரப்பகுதிகளை தாக்கிய ஆழிப் பேரலை அனர்த்தத்துக்குப் பின்னர் கடந்த 2025 நவம்பர் 27 தொடக்கம் 30 வரை இலங்கையில் ஏற்பட்ட  டிற்வா சூறாவளியாலும், மழை...

பூகோளப்போட்டியால்  குவியும் நிவாரண உதவிகள்  :விதுரன் 

இலங்கையில் டிற்வா சூறாவளியின் கோர தாண்டவம் தற்போது வரையில் 640 உயிரிழப்புக்களுக்கும் 211 காணாமல்போகும் நிலைமைகளுக்கும் காரணமாகியுள்ளது. அத்துடன் 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 பேர் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதோடு நாடளாவிய ரீதியில் 847...

“டித்வா” புயலும் மலையகத்தின் கண்ணீரும்: கடந்த கால அனர்த்தங்களிலிருந்து பாடங்கள் : மருதன் ராம்

இலங்கையின் மலையகப் பகுதிகள், அதன் அழகிய தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலைப்பரப்புகளுக்குப் பெயர் பெற்றவை. எனினும், புவியியல் ரீதியாக, இந்தப் பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய அபாய வலயங்களாகவே காணப்படுகின்றன....

எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாக இயற்கை அனர்த்தங்களில் செயற்படக்கூடாது : பா. அரியநேத்திரன்

இலங்கையில் கடந்த வாரம் நடந்த மிக மோசமான இயற்கை அனர்த்தமானது இலங்கையில் 24, மாவட்டங்களை பாதித்தது என்பது உண்மை. அதிலும் மலையகம், தென்பகுதிகளில் கடுமை யான வெள்ளம் புயல்காற்றால் உயிர்சேதங்களும் பொருளாதார அழிவுகளும்...

டித்வா சூறாவளி ஆளுகை தோல்வியும் அக்கினிப் பரீட்சையும்  : விதுரன் 

டித்வா சூறாவளி கோர தாண்டவமாடி விட்டுச் சென்றிருக்கின்றது. தற்போது வரையிலான தகவல்களின்படி 611பேர் உயிரிழந்துள்ளதோடு 213 காணமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் அதிகரிக்கலாம். அப்படியிருக்கையில் இலங்கையில் முறைப்படியான அனர்த்த முகாமைத்துவக் கட்ட மைப்பு...

தமிழ் பௌத்தம் சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியிலிருந்து தமிழரைக் காக்கும் தீர்வாகுமா? : அருஷா

முதலில் உங்களைப் பற்றி சுருக்கமாக அறிமுகப் படுத்திக்கொள்ளலாமா? திருகோணமலைப் போராட்டத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக ஈடுபட வேண்டிய நிலைமையிலிருப்பதாக உணருகிறீர்கள்? நான் திருமதி அருஷா அருள்தாஸ் ஜெயராஜா. நான் திருகோணமலையில் வசிக்கி றேன்....

தமிழர் தாயகத்தில் தொடரும் தொல்பொருள் வன்முறை! :பா. அரியநேத்திரன்

இலங்கையில் தொல்பொருள் திணைக்களம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1890ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1940 ஆம் ஆண்டில், 9 ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் மூலம் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டது. தொல்பொருளியல் மரபுரிமை தொடர் பான சரியான...

அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒரு பார்வை  : விதுரன் 

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையி லான பாதுகாப்பு உறவுகளைப் பலப் படுத்தும் விதமாக, இலங்கை–அமெரிக்கா பாது காப்பு புரிந்துணர்வு உடன்பாடு கடந்த நவம்பர் 14அன்று கொழும்பில் கையெழுத்தாகியுள்ளது. ஆரம்பத்தில் இரகசியமாக வைக்கப்பட்டி ருந்த இந்த உடன்பாடு,...

தமிழீழத்தில் என்ன நடந்தது… : ரேணுகா இன்பக்குமார் கருத்து

மாவீரர் நாள் தினத்தில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் ஏதிலிகள் சபையின் பேச்சாளர் ரேணுகா இன்பக்குமார் ஆற்றிய உரை முழு வடிவம்.... மாவீரர்நாள். புலம்பெயர்ந்த தமிழர்கள், நமது சகோதரர்கள், சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் நமது...