2026 சவால்கள் மட்டுமல்ல ஆபத்துக்களும் நிறைந்தன : விதுரன்
2026ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரை வெறும் நாட்காட்டி மாற்றமல்ல பொதுப்படையில் அதுவொரு தேசத்தின் எதிர்காலம் குறித்த மிக வரலாற்று மைல் கற்கள் நிறைந்ததாகும். தமிழர்களைப் பொறுத்தவரையில் அபிலாசைகளை அடைவதற்கான 7தசாப்தப் பயணம் நீளப்போகின்றமைக்கு...
லயன் அறைகள் – காலனித்துவத்தின் எச்சமும் பொருளாதார முடக்கமும்: மருதன் ராம்
இலங்கை மலையக சமூகத்தின் இருநூறு ஆண்டுகால வரலாறு என்பது வெறும் உழைப்பால் மட்டும் செதுக்கப்பட்டது அல்ல; அது தொடர்ச்சியான உரிமைப் பறிப்பு களுக்கும், அதற்கு எதிரான வீரம் செறிந்த போராட்டங்களுக்கும் இடைப்பட்ட ஒரு...
சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன்
2025ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான ஆண்டாகவும், அதே வேளை சொல்லொணா இயற்கைப் பேரிடர்களால் நாடு சோதைக்குள்ளாகியுள்ளதொரு காலப் பகுதி யாகவும் வரலாற்றுத் தடத்தில்...
இந்தியாவின் இராஜதந்திர தற்காப்பு நடவடிக்கை : விதுரன்
இலங்கையில் ஏற்பட்ட மோசமான அனர் த்தத்திற்குப் பின்னரான பேரிடர் மீட்பு மற்றும் மீள்கட்டுமானப் பணிகள், தெற்காசியப் பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா வுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டியின் ஒரு முக்கிய களமாக...
போர்க்களமாகுமா இலங்கை கடல்? : வேல்ஸில் இருந்து அருஸ்
இலங்கை கடற்கரையிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் ஒரு சரக்குக் கப்பலில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று ஏறி, சீனா விலிருந்து ஈரானுக்குச் செல்லும் இராணுவம் தொடர்பான...
மலையகத் தமிழரின் வடக்கு-கிழக்கு நோக்கிய குடிப்பெயர்வு சாத்தியமா? : ஐ.வி.மகாசேனன்
டித்வா புயலுக்குப் பிறகு மலையகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள், மலையகத் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்பு, வாழ்வாதாரம், மற்றும் வடக்கு-கிழக்கு நோக்கிய குடியேற்றம் சாத்தியமா என்ற கேள்விகளை மீண்டும் தீவிரமாக எழுப்பியுள்ளது. இந்த...
மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய உறவு :விதுரன்
தாயகத் தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் தமிழகம் என்பது வெறுமனே அண்மித்தவொரு மாநிலம் மட்டுமல்ல, அது வொரு உணர்வுப்பூர்வமான பின்களமாகவும், சர்வதேச அரங்கில் தமிழர்களின் குரலை எதி ரொலிக்கும் வலுவான தளமாகவும் இருந்து...
டித்வா புயலின் தாக்கத்தை நிவாரண அரசியலாக்கும் அரசியல்வாதிகள் :தாமோதரம்பிள்ளை பிரதீவன்
அம்பாறை மாவட்டத்தில் டிற்வா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் நிவாரண நிலைமை என்ன?
டிற்வா புயல் நாடு முழுவதும் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தி 639 பேர் உயிரிழந்த னர். 300க்கும் மேற்பட்டோர் காணாமல்...
செய்தியில் மீள்கட்டுமானம் வேண்டாம், செய்கையில் மீள்கட்டுமானம் தேவை! : பா. அரியநேத்திரன்
இலங்கையில் 2004 டிசம்பர் 26 ல் வடகிழக்கு கரையோரப்பகுதிகளை தாக்கிய ஆழிப் பேரலை அனர்த்தத்துக்குப் பின்னர் கடந்த 2025 நவம்பர் 27 தொடக்கம் 30 வரை இலங்கையில் ஏற்பட்ட டிற்வா சூறாவளியாலும், மழை...
பூகோளப்போட்டியால் குவியும் நிவாரண உதவிகள் :விதுரன்
இலங்கையில் டிற்வா சூறாவளியின் கோர தாண்டவம் தற்போது வரையில் 640 உயிரிழப்புக்களுக்கும் 211 காணாமல்போகும் நிலைமைகளுக்கும் காரணமாகியுள்ளது. அத்துடன் 473,138 குடும்பங்களைச் சேர்ந்த 1,637,960 பேர் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதோடு நாடளாவிய ரீதியில் 847...







