விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது?  – மு. திருநாவுக்கரசு

“ உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது" என்று ஒரு பிரெஞ்சு பழமொழியுண்டு”. உன்னை  நோக்கி பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டு மேயாயினும் கூட நீ சத்தமிட...

ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி  – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம்...

ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி  – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம்...

தியாகி திலீபன் 1987ல் சொன்னதை 2025ல் ஈழத்தமிழர்கள் செய்யவேண்டும் – பா. அரியநேத்திரன்

1987 செப்டம்பர் 15 முதல் 26 வரை நல்லூர் முருகன் ஆலய முன்றலில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட தியாகி திலீபன் இறுதியாக ஆற்றிய உரையில்.. "என் அன்பிற்கினிய மக்களே என்னால் பேச முடியவில்லை....

கட்டமைப்புத் தேசியவாதமும் தமிழீழத் தேசிய ஒருமைப்பாடும் – மு. திருநாவுக்கரசு

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குப் பதில் கட்டமைப்புத் தமிழீழத் தேசிய எழுச்சியாகும். தேசியமென்பது சிதறு தேங்காயடி விளையாட்டல்ல. தேசியமென்பது ஐக்கியம், ஒருமைப்பாடு, கூட்டுச்சேரல்,  அணிசேரல் என்ற அணுவிலிருந்து அண்டம் வரையான ஒருமைப் பாட்டைக் குறிக்கிறது. ஒரு மக்களினத்தை...

மட்டக்களப்பு மேய்ச்சல்தரை அபகரிப்பு  சிங்கள மக்கள் பிரதிநிதித்துவத்துக்கான ஆரம்பப்புள்ளி: – பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் மாடுகள் மேயும் மேய்ச்சல் தரை போராட் டம் கடந்த பலவருடங்களாக இடம் பெற்றும் எந்த நீதியும் இன்றி மேய்ச்சல்தரை பிரச்சினை இனி இல்லை என்றது போன்ற மாயை, தோற்றப்பாடு...

ஏமாற்றத்தின் தொடர்கதை – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8ம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் நடைபெறுகின்றது. இந்நிலையில், 60ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளிலேயே இலங்கையின் மனித...

அநுர அரசு மக்கள் ஆணையை நிறைவேற்றத் தவறி விட்டதா? திரு. சரவணன்

தமிழ், சிங்கள மக்கள்  ஆகிய இரு தரப்பினருடனும் நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளீர்கள். உங்கள் முக்கிய அவதானிப்புகள் என்ன? இன்றைய அரசியல் சூழலில், மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த...

திருகோணமலை முத்து நகரில் சூரிய சக்தி மின் திட்டத்தால் சூறையாடப்படும் விவசாய நிலம் – பா. அரியநேத்திரன்

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட் டத்தில் திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 229 F இலக்கம் கொண்ட கிராமசேவையாளர் பிரிவாக கருதப்படும் ஒரு கிராமம் முத்துநகர் கிராமமாகும். திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள...

அநுரகுமாரவின் ‘கச்சதீவு விஜயம்’ இந்தியாவுக்கு சொல்லியுள்ள ‘செய்தி’ – விதுரன் 

சீனாவின் தியான்ஜினில் சீனாவின் ஷி ஜின் பிங், ரஷ்யாவின் விளாடிமிர் புட்டின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலக ஒழுங்கு மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவர் மீது ஒருவர் சகோதர பாசத்தை...