மாகாணசபைத் தேர்தலை ஆராய நாடாளுமன்றக் குழு தயார்;..! : பா.அரியநேத்திரன்
மாகாண சபைத் தேர்தல்களுக்குப் பயன்படுத்தப் படும் தேர்தல் முறைமை குறித்து ஆராய்ந்து, அதற்கு தேவையான முன்மொழிவுகள் மற்றும் பரிந்து ரைகளை சமர்ப்பிக்க விசேட நாடாளுமன்றக் குழு நியமிக் கப்பட்டுள்ளது.
இந்த குழு அமைச்சர் விஜித...
மீண்டும் தலைதூக்கும் பௌத்தவாதம் மறைகரங்களாக படை அதிகாரிகள்: விதுரன்
இலங்கை அரசியலில் ‘பௌத்தவாதம்’ என்பது ஒரு ஆன்மீக மார்க்கமாக அல்லாமல், காலங்காலமாக சிறுபான்மை இனங்களை அடக்கியொடுக்கும் ஓர் அரசியல் ஆயுதமாகவே கையாளப்பட்டு வருகின்றமை வரலாறு நெடுகிலும் காணப்படுகிறது.
கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த...
ஏகபோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி: மலையகத்தில் துளிர்விடும் “தேசிய மக்கள் சக்தி” : மருதன் ராம்
இலங்கை நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். உரிமைகளுக்காகவும், கௌரவமான சம்பளத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடிய...
இன்றைய காலமும் இளம் பராயத்தினரின் துர் மரணமும்… : வன்னியூர் கலா பாரதீ
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் செய்தி களாக பதிவு செய்யும் பல விடயங்களில்...
இளம் பராயத்தினரின் துர் மரணங்கள் இல்லாத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது பெரும் துன்பியலான விடயமாக...
தமிழ் – முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் முயற்சியைத் தடுக்க முடியுமா? : மட்டு.நகரான்
இலங்கையில் தமிழர்களின் சுதந்திரப்போராட்டம் என் பது இலங்கையானது பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஆரம்பமானது.பிரித் தானியரது ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பல்வேறு கட்டமைப்புகளில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக இந்த நாட்டிலிருந்த பெரும்பான்மையின தேசிய...
சுவிட்சர்லாந்து தூதரக தலையீடு தமிழ்த்தேசிய தார்மீகத் தோல்வி : பாலா
அண்மைய நாட்களாக தமிழர் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ள விடயம் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் முன்னெடுத்த தமிழ்க் கட்சிகளை ஒரு தளத்தில் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தான்.
குறிப்பாக, தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகள்...
இலவு காத்த கிளி நிலைமையில் தமிழ்த்தேசிய கட்சிகள் : பா.அரியநேத்திரன்
2024 நவம்பர் 14 பொதுத் தேர்தல் இடம்பெற்று 159 அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது 15 மாதங்கள் கடந்தும் மாகாணசபை தேர்தலை நடத்தாமல் சாக்கு போக்கு கூறி...
1750: பெருந்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார விடுதலையா அல்லது காலத்தின் கட்டாயமா? | மருதன் ராம்
இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாகத் திக ழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டின் அந்நியச் செலாவணி ஈட்டலில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இருப்பினும், அந்த துறையில் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம்...
ஈழத்தமிழரின் அரசியல் ஆவணங்களும் இலங்கை அரசின் ஏமாற்றங்களும்.! : பா.அரியநேத்திரன்
கடந்த 2026 ஜனவரி 20 ல் இலங்கை தமிழரசுக் கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானமும், பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரனும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி என சங்கு...
எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் யாரும் கேட்க விரும்பாத புலனாய்வு கேள்வி – பகுதி 1
பிப்ரவரி 2, 2026 நிலவரப்படி, அமெரிக்க நீதித்துறை, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான உள்ளடக்கத்தின் மிகப் பெரிய தொகுப்பை வெளியிட்டது, இதுவரை வெளியிடப் பட்டவற்றிலேயே மிகப்பெரியது இதுவாகும். மூன்று மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள், இரண்டாயிரம்...










