முள்ளிவாய்க்காலும், சமயசார்பின்மையும், பூகோள அரசியலும் – பேராசிரியர் ஜுட் லால் ஃபெனான்டோ – தமிழில் ந மாலதி

இலங்கைதீவில் இன்று நாம் காண்பது இதற்கு முன்னெப்போதும் நடக்காத ஒன்று.இது வெளியிலிருந்து இத்தீவு முழுவதும் திணிக்கப்பட்டிருக்கிறது. பேரழிவுகளை கொண்டுவரும் பூகோள ரீதியாக சொல்லப்படும் - கிறிஸ்தவத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது மேற்குலகத்திற்கு எதிரான...

சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? – தீபச்செல்வன்

ஈழத்தின் இறுதிப் போரில், பல ஆயிரக் கணக்கானவர்கள், சிங்கள அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சிங்கள அரச படைகளிடம் யுத்த களத்தில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் சிங்கள அரச படைகளிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள்...

ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் – மு.திருநாவுக்கரசு

சிங்கள மக்களால் பெரிதும் அச்சத்துடன் பார்க்கப்பட்ட வெல்லுதற் அரிய புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்ற வகையிலான யுத்த வெற்றிவாதத்தின் அடிப்படையில் ராஜபக்சகள் மேலும் கால் நூற்றாண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற...

உலக நாடுகளின் அக்கறையின்மையே நீதி கிடைக்காமைக்கான மூலகாரணம் – ஆய்வாளர் பற்றிமாகரன்

“தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எவரும் கடைசிக் கட்டங்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்திடமே தங்களைக் கையளித்தனர்”என உண்மைக்கு மாறான தகவலை சிறிலங்கா இராணுவத்தின் தகவல் தருதலுக்குப் பொறுப்பான பிரிகேடியர்...

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(5) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...

  கோத்தாவின் கடிவாளம் அமெரிக்காவின் கையில் ? – பூமிகன்

இலங்கை அரசியலில் இப்போது அனைத்துத் தரப்பினரதும் பார்வை கோத்தபாய ராஜபக்சவின் பக்கமே திரும்பியுள்ளது. இன்றைய தினத்தில் சனாதிபதித் தேர்தல் ஓட்டத்தில் வெற்றிபெறக் கூடிய ஒரே குதிரை என்றால் கோத்தாதான் என்ற கருத்து அனைத்துத்...

போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு – தமிழன் வன்னிமகன்-

1999 ஐப்பசி மாதம் அம்பகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால்  ‘’வோட்ட செட்" நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதன் போது இடம்பெற்ற சண்டைகளில் படைத்தரப்பால் பெண் போராளிகளினது வித்துடல்கள் சில கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் அம்பகாமம்...

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(4) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...

 ஈழ அன்னையர்கள்தான் உலகின் பிக்பாஸ்கள் – தீபச்செல்வன்

இந்தியா மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இங்கே தொலைக் காட் சிகள்தான் மக்களை கட்டிப் போடுகின்றன என்று தமிழக இதழியல் துறை பேராசிரியர் கோ. ரவீந்திரன் கூறுகிறார். ஒரு செய்தியை ஒரு தேவைக்காக உருவாக்கும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது? – கணிதன்      

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத நம்பிக்கை வைத்து தமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல்தீர்வுவரை அனைத்தையும் அடைய...