புற்றுநோய் என்பது உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக மாறிவரு கின்றது. அந்த நோயை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவ உலகம் போராடி வருகையில், அதனை ஏற்படுத்தும் காரரணிகள் தொடர்பில் ஆய்வாளர்கள் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் உறுதியான காரணிகளை அறிவது சவாலான விடயமாகவே உள்ளது………………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்