20ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல் – ஈரான் நடவடிக்கை

கடந்த 2020ம் ஆண்டில், ஈரானுக்குள் சட்டவிரோத நுழைந்த 19,372 பாகிஸ்தானியர்கள் ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.
இதில் பெரும்பாலானோர் துருக்கி மற்றும் ஐரோப்பியா நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈரானுக்குள் நுழைந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.
கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் நாடுகடத்தும் நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது.