முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசெப் காலமானார்

முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசெப் இன்று காலை காலமானார்.

நீண்டகாலம் சுகவீனமடைந்திருந்த ஆயர், தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கை வகித்தவர்.

1940 ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த இவர், தன்னுடைய பிறந்த தினத்துக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் இன்று காலை 6.30 மணியவில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.