இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து பாடசாலைகளையும் வரும் 30ம் திகதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.