அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு சபா நாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, இன்று முதல் 20ஆவது திருத்தம் சட்டமாக மாறும் என்று நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்புத் துறை அறிவித்தது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு சபா நாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, இன்று முதல் 20ஆவது திருத்தம் சட்டமாக மாறும் என்று நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்புத் துறை அறிவித்தது.