இனந்தெரியாத குழு – மீண்டும் ஆபத்து | அகிலன்

மீண்டும் ஆபத்து
இலக்கு மின்னிதழ் 170 | ilakku Weekly ePaper 170

இனந்தெரியாத குழு- மீண்டும் ஆபத்து

வெள்ளை வானில் வந்த ‘இனந்தெரியாத’ ஒரு குழுவினர் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவருடைய வீட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். இதனையடுத்து கருத்துச் சுதந்திரத்துக்கு மீண்டும் ஆபத்தான நிலை உருவாகியிருப்பதாக ஊடகத்துறையினர் கொதித்தெழுந்திருக்கின்றார்கள்.

தாக்குதலுக்குள்ளானவர் ஒரு பிரபலமான சிங்கள ஊடகவியலாளர். சமுத்ர சமரவிக்கிரம என்ற குறிப்பிட்ட ஊடகவியலாளர் இலங்கையின் பிரபலமான ஹிரு தொலைக்காட்சியில் பணி புரிந்தாலும், அவர் மீதான தாக்குதலுக்கு அவர் செய்யும் யூ – ரியூப் சனல்தான் காரணம் எனச் சொல்லப்படு கின்றது.
…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்