தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆதரவளித்துள்ளமை தற்கொலைக்கு ஒப்பானதாகும் | ePaper 178

தமிழ்த் தேசியக் கட்சிகள்
Weekly ePaper 178

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆதரவளித்துள்ளமை தற்கொலைக்கு ஒப்பானதாகும்

இலங்கைத் தீவு இன்று வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நிற்கும் இந்நேரத்தில், அதற்கு காரணமான தற்போதைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களில் சிங்கள தேசம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது…….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்