Tag: மேய்ச்சல் தரை
அதிகாரத்தினை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல் | மட்டு.நகரான்
மட்டு.நகரான்
ஈஸ்டர் தாக்குதல் அதிகாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டதே
இலங்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்கள் இலங்கையில் கடந்த வியாழக்கிழமை நினைவுகூரப்பட்டனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் என்ன நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து அனைவருக்கும்...
இறால் பண்ணை என்ற பெயரில் பறிபோகும் வாகரை மண் – புலம்பெயர் மக்கள் தடுக்க...
மட்டு.நகரான்
இறால் பண்ணை: பறிபோகும் வாகரை மண்
வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பகுதியானது, இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, முறையான பொருளாதாரக் கொள்கையுடன் பயணிக்கும் போது, பாரியளவில் அபிவிருத்தியடைந்து, வறுமைகள் நீங்கி, முழுமையாக செழிப்பான மாவட்டமாக வளர்ச்சியடைவதற்கான முன்னெடுப்புகள்...