Tag: சர்வதேச நாணய நிதியம்
ராஜபக்சக்களின் வீழ்ச்சியும் ரணிலின் திடீர் எழுச்சியும்! | அகிலன்
அகிலன்
ரணிலின் திடீர் எழுச்சி
இலங்கை அரசியலில் ஒரு திடீர்த்திருப்பமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இது எதிர்பாராத ஒரு திடீர்த்திருப்பம் எனச் சொல்வதற்கு காரணம் உள்ளது.
இலங்கையின் முதலாவது...
ராஜபக்சர்களை ஐ.எம்.எப் உம் காப்பாற்ற முடியாது பௌத்தமும் காப்பாற்ற முடியாது-கோ.கருணாகரம் எம்.பி
ராஜபக்சர்களை காப்பாற்ற முடியாது: “இன்று ராஜபக்சர்களை ஐ.எம்.எப் உம் காப்பாற்ற முடியாது பௌத்தமும் காப்பாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ...
இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி
இலங்கையை காப்பாற்றுமா சர்வதேச நாணய நிதியம்?
இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுக்கள் எந்தளவுக்குப் பலனளிக்கும், அதன் பின்னணியில் செயற்படும்...
இலங்கை எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்குமா? | ePaper 179
இலங்கை எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்குமா?
ஆரம்பகட்டப் பேச்சுக்களின் போது உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதமாகலாம் என்ற வாறான தகவல்கள் வெளிவந்திருந்தன.துரித கடன் வசதியைப் பெற்றுத்தருமாறுதான் இலங்கை நாணய நிதியத்திடம் கேட்டிருந்தது. அதற்கு பிணையாக நிற்பதற்கு இந்தியாவும்...
ilakku Weekly ePaper 179 | இலக்கு மின்னிதழ் 179
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022...
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022 | Weekly ePaper 179
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022
இலக்கு இதழ் 179 ஏப்ரல் 23, 2022...
கடன் நெருக்கடியிலிருந்து இலங்கை மீள முடியுமா? | கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி
கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி
கடன் நெருக்கடி- இலங்கை மீளுமா?
வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை மீளளிப்புச் செய்வதை இடை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கம் சிக்கிக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தி யிருக்கின்றது....