மட்டக்களப்பில் காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 

தாக்குதலை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 

தாக்குதலை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காலிமுக திடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழ மாணவர்கள் ஊறணி சந்தியில் இன்று இரவு 7 மணிக்கு ஓன்றினைந்து காலிமுக திடலில் இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து பல்வேறு வசனங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும்  சுமார் அரை மணிநேரம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.