தமிழக சிறப்பு முகாம்களில் இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களின் நிலை…… | ePaper 181

தமிழக சிறப்பு முகாம்
Weekly ePaper 181

தமிழக சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழர்களின் நிலை……

ஈழத்தமிழர் விடயத்தில் UNHCR உட்பட பல்வேறு மேற்குலக அமைப்புகள் பாரபட்சமாக நடந்து கொள்கின்றன என்பதெல்லாம் சரி. இருந்தாலும் குறைந்தபட்சம் அவர்கள் உலகளாவிய மனித உரிமைச் சட்டங்களை, உலகளாவிய அகதிகள் சட்டங்களை மதிக்கிறார்கள். இந்தியாவில் அவற்றை மதிக்கிறார்கள் இல்லை என்பது தான் வேதனைக் குரிய விடயம். 35 ஆண்டுகளாக இந்தியாவில் வாழுகின்ற ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் குடியுரிமையே கொடுக்கவில்லை………………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்