ஆசிய நாடுகளை நோக்கி திரும்பிய இலங்கை
அனைத்துலக நாணய நிதியம் உடனடியான தீர்வை வழங்கி தற்போதைய அரசை காப்பாற்றாது என உணர்ந்துள்ள இலங்கை அரசு ஆசிய நாடுகளை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. பல நாடுகள் உதவ முன்வந்துள்ளதன் பின்னனியில் இந்தியா உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது