போராட்டத்தை அடக்க சிறீலங்கா அரசு வியூகம் வகுக்கிறது
மீண்டும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள இலங்கை அரசு படையினரை கொண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டங்களை வகுத்து வருகிறது. எதிர் வரும் வாரங்கள் இலங்கையில் மிகவும் நெருக்கடியானதாக மாறலாம் என்ற அச்சங்கள் ஏற்பட்டுள்ளன.
சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும் வழிபாட்டு முறைகளும் | முனைவர் கு. சிதம்பரம்
சிறீலங்காவில் உண்மையில் நடந்தது என்ன? – பல்கி ஷர்மா | தமிழில்: ஜெயந்திரன்