மலேரியா நோய் தொடர்ந்து அகதிகளை பாதிக்கும் பெரும் நோய்த் தொற்றாக உள்ளது என 2020ம் ஆண்டு பொது சுகாதார ஆய்வறிக்கையில் ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
இத்துடன் கொரோனா சூழல் ஏற்படுத்தும் உளவியல் சிக்கல், ஊட்டச்சத்து உள்ளிட்ட பிரச்னைகளாலும் அகதிகள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக அகதிகள் முகமை குறிப்பிட்டுள்ளது.