Home உலகச் செய்திகள் அகதிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் மலேரியா, கொரோனா

அகதிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் மலேரியா, கொரோனா

மலேரியா நோய் தொடர்ந்து அகதிகளை பாதிக்கும் பெரும் நோய்த் தொற்றாக உள்ளது என 2020ம் ஆண்டு பொது சுகாதார ஆய்வறிக்கையில் ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

இத்துடன் கொரோனா சூழல் ஏற்படுத்தும் உளவியல் சிக்கல், ஊட்டச்சத்து உள்ளிட்ட பிரச்னைகளாலும் அகதிகள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதாக அகதிகள் முகமை குறிப்பிட்டுள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 அகதிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் மலேரியா, கொரோனா

Exit mobile version