இலங்கை : ஜனாதிபதி, பிரதமர் பதவிகளால் எனக்கு எந்தப் பயனும் இல்லை-சஜித் பிரேமதாச

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை எனவும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் உட்பட நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே  பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் இன்றைய கருத்து என்றும்  பொதுமக்கள் தமது குறைகளுக்கு தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News