முற்றுகைக்கு உள்ளாகும் அரசியல்வாதிகள் | பி.மாணிக்கவாசகம் | ePaper 177

அரசியல்வாதிகள்
Weekly ePaper 177

முற்றுகைக்கு உள்ளாகும் அரசியல்வாதிகள்

ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சியில் நாட்டைத் தாக்கிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்கனவே நலிந்திருந்த பொருளாதாரத்தின் முதுகெலும்பை முறித்தது. நிலைமையைச் சமாளிக்க கடன் பெறுவதையே வழிமுறையாக அவரது அரசு கொண்டிருந்தது. இதனால் கடன் சுமை அதிக அளவில் ஏறியது………முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்