பாராளுமன்றில் எதிர்க் கட்சியினர் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு

கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு

பாராளுமன்றில் எதிர்க் கட்சியினர் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு

இலங்கை பாராளுமன்றத்துக்கு வெளியில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தின் உள்ளே எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் “கோட்டா கோ ஹோம்” எனும் கறுப்பு நிற பட்டியை தலையில் கட்டியவாறு இன்று (19)  அமர்வின் போது அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வு, அமைச்சரவை மாற்றம் தீர்வல்ல. எரிபொருளின் விலை அதிகரிப்பை மக்களால் தாங்கி கொள்ள முடியாது.

ஆகாயதந்தை தொடும் அத்தியவசிய பொருட்களின் விலை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியினை முன்வைத்தும் அரசாங்கத்தை பதவி விலகுமாறும் கோரி, அவர்கள் இவ்வாறு  எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.