175 Views

இன விடுதலை தேடி…..
இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளின் 13 ஆவது ஆண்டு நினை வேந்தலை தமிழர் தாயகம் உணர்வுபூர்வமாக கடைப்பிடித்துள்ளது.
ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கும் தற்கால வெறுமைக்குள் 2022 மே-18 இல் நடந்தேறியுள்ள நினைவேந்தல் முன்னெடுப்புகள் ஆறுதலளிக் கும் விதத்தில் அமைந்துள்ள அதேவேளை, ஈழத்தமிழினத்தின் விடுதலை வழியே நோக்குகின்ற போது ஏமாற்றமே மிச்சமாகியுள்ளமை கசப்பானஉண்மையாகும்.
…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்களைச் சிறிலங்கா ஆக்கிரமித்து அரைநூற்றாண்டு 22.05.2022 இல்! | அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
- இன்றைய இலங்கைப் பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழரின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டும் | இலக்கு மின்னிதழ் 183 ஆசிரியர் தலையங்கம்
[…] இன விடுதலை தேடி….. இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளின் 13 ஆவது ஆண்டு..மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-183-may-22/ மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ […]