இலங்கை எவ்வாறு மீண்டெழப் போகின்றது? | ePaper 183

இலங்கை எவ்வாறு மீண்டெழப் போகின்றது?

இலங்கை எவ்வாறு மீண்டெழப் போகின்றது?

நாட்டின் நெருக்கடி நிலைமைகளை வல்லமையுடன் எதிர்கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் வழிநடத்திச் செல்வதற்கான ஆளுமை மிக்க அரசியல் தலைமை அற்ற நிலைமையே காணப்படுகின்றது. இதனால் நாடு கையறு நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றது. கையறு நிலைமைக்கு நாட்டை ஆட்சியாளர்கள் ஆளாக்கி இருக்கின்றார்கள்.

இந்த நிலைமையில் இருந்து நாடு எவ்வாறு மீண்டெழப் போகின்றது, இந்த இடர் சூழ்ந்த நிலையில் இருந்து நாட்டையும் மக்களையும் யார் மீள் எழுச்சி பெறச் செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்