“தமிழக முதல்வரின் கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டும்“- மனோ கணேசன்

தமிழக முதல்வரின் கரங்கள் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டும்

தமிழக முதல்வரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்வரின்  சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ManoGanesan/status/1513017478997151747?s=20&t=uVstAwAR4VAvE9bm2uhFnA Tamil News