ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 50 பேர் பலியாகியுள்ள நிலையில், பலரைக் காணவில்லை என தகவல் வெளியாகி யுள்ளது.
ஜேர்மனியின் மேற்கு பகுதியின் ரைன் லேண்ட் – பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. வீடுகள், பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் சேதமாகி யுள்ளன.
🌧 La crue de la Vesdre atteint une ampleur dramatique à Verviers dans l'est de la Belgique ce matin ! Certaines rues sont noyées sous près de 2 mètres d'eau ! (© Katia Bogaert) pic.twitter.com/yDGNgflP1y
— Météo Express (@MeteoExpress) July 15, 2021
மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.