தமிழ்நாட்டை நோக்கி நகரும் ‘திட்வா’ புயல்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள திட்வா புயல், சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணியளவில் இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை...

வங்கதேசம்: நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நவம்பர் 30ஆம் திகதி வரை நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நவம்பர் 17 அன்று, வங்கதேச சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் முன்னாள்...

பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு குழு மீது தடை!

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவான பாலஸ்தீன நடவடிக்கையை பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், குழுவின் இணை நிறுவனர் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி...

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு : விமான சேவைகள் இரத்து

எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு...

ரஷ்யா- உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : அமெரிக்கா

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ரஷ்யா - உக்ரைன் இடையிலான அமைதி திட்டத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உக்ரைன் மற்றும்...

தோல்வியில் முடிந்த காலநிலை மாநாடு

Cope30 என அழைக்கப்படும் 2025 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு பிரேசிலின் வடக்கு நகரமான பெலெமில் முடிவடைய உள்ளதால், மசகு எண்ணை எரி பொருட்களின் எதிர்காலம் குறித்து நாடுகள் கடுமையாகப் பிளவு...

உளவு பார்த்தக் குற்றச்சாட்டு: பிலிப்பைன்சில் மேயர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை…

பிலிப்பைன்சில் சீனாவுக்கு உளவு பார்த்த பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த ஆலிஸ் குவோ சட்ட விரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று பம்பன் நகர முன்னாள் மேயராகவும்...

காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா நகரின் கிழக்கு ஜீட்டூன் பகுதியில் உள்ள மத அறநிலைய அமைச்சகத்தின் கட்டடம் தாக்கப்பட்டதில் ஒரு...

புகலிட கோரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு – பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை

பிரித்தானியா தற்போதைய புகலிட கோரும் அகதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட தாராளமானது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களின்...

இஸ்ரேல் சிறைகளில் 94 பாலத்தீனர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டிருந்த பாலத்தீன சிறைவாசிகளில் குறைந்தது 94 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்துள்ளதாக பிரபல மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஃபிசியன்ஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் இஸ்ரேல் (பி.ஹச்.ஆர்.ஐ) அமைப்பு...