எப்ஸ்டீன் விவகாரம் இந்தியாவில் உரையை நிறுத்திய பில் கேட்ஸ்

டெல்லியில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் தனது முக்கிய உரையை நிகழ்த்த மாட்டார் என்று அவரது பரோபகார அமைப்பு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பேசுவதற்கு சில...

பாகிஸ்தான் முழுவதும் நிலநடுக்கம்!

பாகிஸ்தான் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.6 அளவில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது, மேலும் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையம் கொண்டிருந்தது. இன்று மாலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது....

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டமையினாலேயே அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக...

பாதுகாப்புச் செயலர், இந்தோனேசிய தூதுவர் சந்திப்பு

இந்தோனேசிய தூதுவர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர், (ewi Gustina Tobing )இவி ஹஸ்டீனா ரோபிங் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ்...

மத்திய கிழக்கில் போர் விமானங்களைக் குவித்தது அமெரிக்கா!

மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன்...

வங்கதேச பிரதமராகப் பதவியேற்ற தாரிக் ரஹ்மான்

வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் வங்கதேச அதிபர் முகமது சாஹாபுதின் முன்னணியில் வங்கதேசத்தின் புதிய பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சியின் (பி.என்.பி) தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று...

பங்களாதேஷின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு: இலங்கைக்கும் அழைப்பு

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பி.என்.பி ஆட்சி அமைய...

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்!

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல் நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி...

சவுதியிடம் அணு ஆயுதங்கள் – ஈரான் எச்சரிக்கை

சவுதி அரேபியா அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது, அமெரிக்காவும் அதை முழுமையாக அறிந்திருக்கிறது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தளபதி ஹுசைன் கனானி இந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு...

மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களை தாக்குவோம் – ஈரான்

வாஷிங்டன் தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தெஹ்ரான் மீது இராணுவ அழுத்தத்தை தீவிரப்படுத்தி வருவதால், மத்திய கிழக்கில் போருக்கு தயாராகுமாறு அமெரிக்க போர்த் துறை இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல்...