ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது நமது கடமை: த.வெ.க. தலைவர் விஜய் கருத்து
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, 'கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல்...
ஜப்பானில் AI-யை தலைவராக்கும் அரசியல் கட்சி!
ஜப்பானை சேர்ந்த ஒரு அரசியல் கட்சி AI-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறியுள்ளார்.
இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் கல்வி...
ஏர் இந்தியா விமான விபத்து: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்குப் பதிவு
ஜூன் மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை...
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது – ஐ.நா. குற்றச்சாட்டு
காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
"கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர்...
இங்கிலாந்து பிரதமர் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை
இங்கிலாந்தில் வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ரொபின்சன் தலைமையில் லண்டனில் ஒரு பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியின் போது, போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும்...
தென்னாசியாவில் மூன்றாவது நாடும் வீழ்த்தப்பட்டது…
இந்த வார தொடக்கத்தில் சிறிய இமயமலை தேசமான நேபாளத்தை ‘ஜெனரல்-இசட்’ போராட்டங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை(11) நேபாளம் நாடு தழுவிய ஊரட ங்கு உத்தரவின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. தலைநகர் காத் மாண்டுவில்,...
இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை – கட்டார் எச்சரிக்கை
கத்தாரில் ஹமாஸ் அமைப் பினரின் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் மேற் கொண்ட தாக்குதல் அரச பயங்கர வாதம், எனவே இஸ் ரேலியஆக்கிரமிப்புக்கு “கூட்டு பதில்” இருக்க வேண்டும் என்று கட்டார் பிரதமர் ஷேக்...
அமெரிக்காவை உலுக்கும் அரசியல் படுகொலைகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நீண்டகால ஆதரவாளரான கன்சர்வேடிவ் வர்ணனையாளர் சார்லி கிர்க்(31), கடந்த புதன்கிழமை(10) உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத் தில் உரை நிகழ்த்திக் கொண் டிருந்தபோது படுகொலை செய் யப்பட்டார். வலதுசாரி...
பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு: ஐ.நாவின் தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவு
பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு நாடுகளுக்கான தீர்வு குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரித்து ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இலங்கை வரவேற்றுள்ளது.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு...