வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை: ஐ.நா சாசனத்திற்கு எதிரானது!
வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும், ஐ.நா சாசனத்திற்கு எதிரானது என்றும் உலகின் பல நாடுகள் குற்றம்சுமத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெனிசுவேலாவின் சமீபத்திய நிகழ்வுகள்...
மக்களுக்கு இராணுவப் பயிற்சி அழிக்கும் இந்தியா
இந்திய இராணுவம் ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் கிராம பாதுகாப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது, உள்ளூர் பாதுகாப்பை அதிகரிக்க ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் தற் காப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என இந்திய தகவல்கள்...
நத்தார் விடுமுறை வங்கிக் கொள்ளை – 35 மில்லியன் டொலர்கள் இழப்பு
ஹொலிவூட் படங்களின் பாவனையில் ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றின் சுவரில் துளைபோட்டு இரகசியமாக உள்நுளைந்த திருடர் கூட்டம் கிறிஸ்து மஸ் பண்டிகையின் போது ஸ்பார்க்காஸ் வங்கியின் பெட்டகத்தை உடைத்து, 95% வாடிக் கையாளர்களின்...
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிப்பு
வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க...
2025இல் உலகளவில் 128 ஊடகவியலாளர்கள் கொலை! : பட்டியல் வெளியிட்டது சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு
2025ஆம் ஆண்டில் உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists - IFJ) வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 128...
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து: பலி 47 ஆக அதிகரிப்பு!
சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள்...
கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்!
ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு...
மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்
மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi )ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு, நாடு...
நைஜீரியாவில் ஐஎஸ் குழு மீது ‘சக்திவாய்ந்த தாக்குதல்’ – அதிபர் டிரம்ப் தகவல்
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா 'சக்திவாய்ந்த தாக்குதலை' நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போகோ ஹராம் மற்றும் 'இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்' போன்ற...
வங்காள விரிகுடாவில் இந்தியா ஏவுகணை சோதனை!
விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது.
K-4 ஏவுகணை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து சோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை 3,500...










