இலங்கையில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் பேராசிரியர் சி.பத்மநாதன் –விளக்கவுரை ஒளிப்பட விபரணங்களுடன் (ஆங்கிலத்தில்)

இலங்கைத்தீவில் தமிழரின் தொன்மையையும், அவர்களின் இருப்பையும் தொடர்ந்து மறுதலித்தும் திரித்தும் வரலாற்றை தவறாக சித்தரித்துவரும் பௌத்த-சிங்கள ஆட்சியாளர்கள், இன்றையகாலத்தில் தமிழனின் இருப்புக்கான சான்றுகளை முழுமையாக கைப்பற்றிவிட, அழித்துவிட கங்கணம்கட்டி நிற்கின்றனர். தொல் பொருட்களை பாதுகாப்பதற்கான...

வேத்துச்சேனை கிராம அபகரிப்பு முயற்சி;மனங்குமுறும் மக்கள்(காணொளி)

தொல்பொருட்களை பாதுகாத்தல் என்ற பெயரில் சிறிலங்கா அரச தலைவரால் உருவாக்கப்பட்ட; படை அதிகாரிகளையும்,இனவாத பௌத்த பிக்குகளையும் கொண்ட குழுவினர் தமிழினத்துக்கு எதிரான தமது செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டனர். அண்மையில் மட்டக்களப்பில் வேத்துச்சேனை கிராமத்தில் அவர்கள் மேற்கொண்ட...

நிலத்தடி நீர் பற்றாக்குறையால் விவசாயத்தைக் கைவிடும் அவலம்.

திருகோணமலை மூதூர் கணேசபுரம் கிராமத்தில் மக்கள் எதிர் நோக்கும் பொதுப் பிரச்சனைகளை ஆராயும் இலக்கின்இலக்கின் "விசேட" செய்தி தொகுப்பு

Professor S Pathmanathan on historiography

Excerpts from a special lecture on historiography by Professor S Pathmanathan at the University of Jaffna on 18 June 2018.