தமிழர் மனித உரிமை விவகாரங்களில் மேற்குலகின் நிலைப்பாடு – விளக்குகிறார் ஆய்வாளர் அருஸ்

பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு ஆய்வாளர் அருஸ் வழங்கிய செவ்வி.

வேத்துச்சேனை கிராம அபகரிப்பு முயற்சி;மனங்குமுறும் மக்கள்(காணொளி)

தொல்பொருட்களை பாதுகாத்தல் என்ற பெயரில் சிறிலங்கா அரச தலைவரால் உருவாக்கப்பட்ட; படை அதிகாரிகளையும்,இனவாத பௌத்த பிக்குகளையும் கொண்ட குழுவினர் தமிழினத்துக்கு எதிரான தமது செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டனர். அண்மையில் மட்டக்களப்பில் வேத்துச்சேனை கிராமத்தில் அவர்கள் மேற்கொண்ட...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3 | கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 3 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். கட்டுமரம் ஏறிவந்து கரையொதுங்கி நின்றவுன்னைக் கைபிடித்து வைத்ததற்கோ பாவி சுட்டகுண்டு பேய்நெருப்புச் சூறையிலே சுற்றமெல்லாம் சொந்தமின்றி விட்டதடா ஆவி!...

நிலத்தடி நீர் பற்றாக்குறையால் விவசாயத்தைக் கைவிடும் அவலம்.

திருகோணமலை மூதூர் கணேசபுரம் கிராமத்தில் மக்கள் எதிர் நோக்கும் பொதுப் பிரச்சனைகளை ஆராயும் இலக்கின்இலக்கின் "விசேட" செய்தி தொகுப்பு