ஏணிப்படி விவகாரத்தில் ஆலய நிர்வாகத்திற்கு பிணை! வீடியோ இணைப்பு

வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏணிப்படி அமைத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆலய நிர்வாகத்தினர் சொந்தப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயபகுதியானது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து...