பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22)...
ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா!
ஈரானுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், டிரோன்கள் உட்பட 42 அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற ஆய்வு சேவை (சிஆர்எஸ்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவு வகைப்பாடு, தொடர்ந்து...
தமிழின படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்
இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 17 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் மற்றம் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்றிருந்தது.
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு...
இலங்கையில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு : அரசாங்கத்திற்கு வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, நாட்டின் பொது மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளிலும் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்திய...
தமிழ் மொழி மூலமான தகவல் அறியும் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தமிழ் மொழியில் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப்...
கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு!
இலங்கையில், நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6...
அடுத்த வாரம் IMF இன் 5 மற்றும் 6 ஆம் மீளாய்வுகள்…
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும்...
பொறுப்பு கூறல் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் : சாணக்கியன்
தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை...
வட மாகாணத்தில் இடம்பெறும் முறையற்ற ஆசிரியர் இடமாற்றம் : கஜேந்திரகுமார் சாடல்!
வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்கு “சேவையின் தேவை” என்ற பெயரில் சட்டவிரோதமாகவும், பாரபட்சமாகவும், பழிவாங்கும் நோக்கத்துடனும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநரால்...
விடுதலைக்கு முன் பிள்ளையானை சந்தித்த குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் விளக்கம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,...










