பயங்கரவாதச் தடைச்சட்டத்தை நீக்குக மாற்று ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அந்தச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டங்கள் அல்லது மாற்று ஏற்பாடுகள் தேவையில்லை என்றும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவுள்ளது என்றும், அதற்குப்...

காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர்....

வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு பிரதமருடனான நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன் – கஜேந்திரகுமார்

பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள்...

மக்கள் மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் : கடற்றொழில் அமைச்சர் கனேடிய தூதுவரிடம் வலியுறுத்தல்

'மக்கள் மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம்' என்று கனேடிய தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷூடன் இன்று (21) இடம்பெற்ற சந்திப்பின்போது அவர்...

கடந்தகால ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் யுத்த வெற்றியை கொண்டாடுவதாக சாணக்கியன் சாடல்

'இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்தகால ஆட்சியாளர்களைப் போலவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் யுத்த வெற்றியை கொண்டாடுகின்றார்' என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற...

இனப்படுகொலை நினைவு தூபிக்கு நன்றி தெரிவித்து சிறிதரன் கனேடிய தூதுவருக்கு கடிதம்!

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடியத் தூதுவர்...

சர்வதேச தேயிலை நாளை முன்னிட்டு ஆர்ப்பாட்டம்!

சர்வதேச தேயிலை நாளை முன்னிட்டு இன்று (21) நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. பெருந்தோட்ட தொழிலாளர்களின் மறுக்கப்பட்ட...

மக்களின் காணிகளை அரசுடமையாக்கும் அவசியம் இல்லை என்று அரசாங்கம் அறிவிப்பு

மக்களுக்கு சொந்தமான காணிகளை அரசுடமையாக்குவதற்கு எவ்வித அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உரித்தை உறுதிப்படுத்த முடியாத காணிகளை அரசுடமைக்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை...

“தமிழ் இன அழிப்பு“ போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் – அரசாங்கம் எச்சரிக்கை

இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்   எச்சரிக்கை விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,  இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும்...

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது – நிசாம் காரியப்பர்

பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மகாராணிக்காக காணிகளை கையகப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை தற்போது தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. அந்த சட்டம் கிழித்தெறியப்பட வேண்டியதொன்றாகும் என...