அமெரிக்க தூதுவர் ஜூலி சங் – பிரதமர் ஹரிணி சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு  இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (22) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும்...

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை குறைத்த இலங்கை மத்திய வங்கி!

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75 சதவீதமாக குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கிதீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற நாணய சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை...

இலங்கை வருகிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்: வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலவங்கையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய...

பிரித்தானிய மகாராணிக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது: நிசாம் காரியப்பர் சாடல்

பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மகாராணிக்காக காணிகளை கையகப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை தற்போது தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

இலங்கையில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும்...

இந்திய சட்டமன்ற உறுப்பினர் நவாஸை சந்தித்தனர் வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்துக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று (22) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த...

தென்னாபிரிக்க தூதுவருடன் கஜேந்திரகுமார் எம்.பி சந்திப்பு

வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசு வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச்செய்ய தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி இலங்கைக்கான தென்னாபிரிக்க...

பொருளாதார பிரச்சினைகளுக்கு அரசிடம் தீர்வில்லை – மனோ கணேசன் எம்பி

ஆடை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பல பிரபல ஆடை தொழில் முனைவர்கள் சத்தமில்லாமல் தம் தொழிற்சாலைகளை அயல் நாடுகளுக்கு கொண்டு போகிறார்கள். வேலை இழப்பு எற்படுகிறது. உள்நாட்டில் பணபுழக்கம் குறைகிறது. நாளை மின்சார கட்டணம் அதிகரிக்கப்போகின்றது. ஆனால்,...

இனப்படுகொலை குறித்த வெளிவிவகார அமைச்சரின் கருத்திற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம்

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை  இனப்படுகொலை என்ற சொல்லை தவறாக பயன்படுத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள கருத்திற்கு மனித உரிமை சமூக செயற்பாட்டாளர்கள்...

இந்தியாவுக்கு செல்லும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்! 

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.  20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மூத்த நாடாளுமன்ற அதிகாரிகள், இந்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளனர். புதுடில்லியில்...