வரி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் இலங்கை மீண்டும் கலந்துரையாடல்
இலங்கை மீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற உள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான...
இனப்படுகொலை நடப்பதாக தென்னாபிரிக்கா மீது ட்ரம்ப் பாய்ச்சல்
தென்னாபிரிக்காவில் வெள்ளையின மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை(21) இடம் பெற்ற சந்திப்பின் போது தென்னா பிரிக்க அரச தலைவர் சிறில்...
வடக்கில் தமிழ் ராஜபக்ஷக்கள் – அரசாங்கம் குற்றச்சாட்டு
'உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் தமிழ் ராஜபக்ஷக்களை கண்டோம்' என்று அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
'தமிழ்...
விவசாய காணிகளை விடுவிக்குக அரசாங்கத்திடம் குகதாசன் எம்.பி கோரிக்கை
அரசாங்கத்திற்கு இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க...
உப்பில்லா நாடு குப்பையிலே பா.அரியநேத்திரன்
சுற்றிவர உப்புக்கடல் சூழ்ந்த இலங்கை, இன்று உப்புக்கு தட்டுப்பாடு கொண்ட நாடாக மாறியுள் ளது. அதே நேரம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுமாதம் அநுர அரசின் ஆட்சியில்,...
உக்ரைன் அதிபரின் முன்னாள் ஆலோசகர் படுகொலை!
உக்ரைன் அதிபர் வொலடிமீர் செலன்ஸ்கியின் முன்னாள் ஆலோசகரும் வழக்கறியருமான அன்ரே போட்னோவ் கடந்த புதன்கிழமை(21) ஸ்பெயினில் வைத்து சுட்டு படுகொலை செய் யப்பட்டுள்ளார்.
தனியார் பாடசாலையில் உள்ள தனது பிள்ளைகளை கூப் பிடச் சென்ற...
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய சீன தூதுக்குழு இலங்கை வருகை
இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக சீனாவின் தூதுக்குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.
சீன வர்த்தக அமைச்சர் வொங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு...
தொழில்நுட்ப ரீதியில் மாகாணசபைக்கு அதிகாரம் ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் அடுத்த நடவடிக்கை | ஆசிரியர் தலையங்கம் | ...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழில்நுட்ப ரீதியாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரப்படக் கூடியதாக மாகாணசபை தேர்தலை நடாத்தி நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ துரிதகதியில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சிறிலங்காவின் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்...
Ilakku Weekly ePaper 340 | இலக்கு-இதழ்-340-மே 24, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 340 | இலக்கு-இதழ்-340-மே 24, 2025
Ilakku Weekly ePaper 340 | இலக்கு-இதழ்-340-மே 24, 2025
Ilakku...
இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது: எஸ்.ஜெய்சங்கர் கருத்து
பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று (மே 23) ஜெர்மனியின் பெர்லினில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன்...










