இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரி வட்டிக்கடை ஜீவன் போராட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரி கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவை தொடர்ந்து...

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்வைப்பு

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார். மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்று(5) மன்னார்...

மாகாணசபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற...

தியாகி பொன் சிவகுமாரனின் 51வது நினைவேந்தல்…

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51வது நினைவுதினம் இன்று (5) நடைபெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது...

மியான்மர் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் செல்லத் தடை

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய...

அதிக வெப்பம் நிலவும் நாடாக இலங்கை: உலக வங்கி தகவல்

நாளொன்றுக்கு சராசரியாக ஆறு மணிநேரம் பொது வெளியில் பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் இந்தியா,...

போதைப்பொருளுக்கு அடிமையாகும் சிறுவர்கள்: புனர்வாழ்வு நிலையத்தை அமைக்க பணிப்புரை

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், இந்த மாத இறுதிக்குள் கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை...

யாழ் செம்மணி மனித புதைகுழி விவகாரம்: சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி போராட்டம்

யாழ் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வு செய்ய வலியுறுத்தி செம்மணியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ...

மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு : நீதி கேட்டு தொடரும் போராட்டம்

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று (05) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குச்சவெளி கடற்பரப்பில்  கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலை மீன்பிடித்துக்...

‘எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்: தாய்மொழி ஆசிரியர் சங்கம் போராட்டம்

தேசிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்தக்கோரி இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 'எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்!', 'வெளிமாகாணம் என்ன...