பிரதி நிதியமைச்சர் ஹர்சன சூர்யபெரும தமது பதவியில் இருந்து விலகல்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி நிதியமைச்சருமான ஹர்சன சூர்யபெரும தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார் வெற்றிடமாகியுள்ள நிதியமைச்சின்...

வெளிநாட்டு முதலீடுகள் 90% அதிகரிப்பு : ஜனாதிபதி தெரிவிப்பு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சந்திரசேகரன்

கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (19)...

காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம்(21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள  அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவினை  வழங்கும்...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது...

இஸ்ரேல்-ஈரான் போர்: ஈரானில் 639 பேர் பலி!

இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13-ம்...

கிளிநொச்சி: இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை விடுவிக்க கரைச்சி பிரதேச சபை தவிசாளர்  கோரிக்கை

கிளிநொச்சி நகரினை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள  காணிகள் கட்டடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என   வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேளமாலிகிதன் கோரிக்கை விடுத்துள்ளார். கரைச்சி பிரதேச...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 10.00  மணிக்கு இந்த  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை: காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள கதிர்காம முருகன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவை முன்னிட்டு, பக்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளனர். பக்தர்களுக்காக அமைந்துள்ள லகுகலை –...

ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு

இலங்கையின் கடற்பரப்பில் நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டின் ஜூலை 15ஆம் திகதி முதல்...