திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தில் சோதனைகளும் அகழ்வும் ஆரம்பம்
கருணா குழு (TMVP) இன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் இனியபாரதியின் கைது இடம்பெற்ற பின்னர் இடம்பெற்று வரும் தொடர் கைதுகளும் விசாரணைகளும் பல திருப்பங்களைக் கொடுத்துவரும் நிலையில்,
அவர்களின் கல்முனை அலுவலகப் பொறுப்பாளர் என...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் – மக்கள் போராட்ட இயக்கம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தி, மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலான துண்டு...
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கடற்பரப்பில் கண்காணிப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே பத்தலங்குண்டுவா மற்றும் மன்னார் வடக்குப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து...
சம்பூரில் மனித என்புத்தொகுதி தொடர்ச்சியான அகழ்வு தேவை: நீதிமன்றத்தில் அறிக்கை
திருகோணமலை - சம்பூர் பகுதியில் அண்மையில் மனித என்புச்சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் தேவை என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்றபோது மனித என்புத்தொகுதிகள்...
கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் – பிரதமர் அறிவிப்பு
பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி ஹமாஸ்...
தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள்: பிரான்ஸ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரான்சின் எல்எவ்ஐ மற்றும்...
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரித்தானியாவின் முடிவு – உமா குமரன் வரவேற்பு
செப்டெம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பு பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரதமரின் முடிவை வரவேற்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நான் அரசியலில் தீவிரமாக இருந்த...
அரசியலமைப்புப்பேரவையை புதிய அரசியலமைப்பு பலவீனப்படுத்தக்கூடாது – சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தல்
அரசாங்கத்தினால் தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் அதேவேளை, அதனூடாக அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புப்பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நிர்வாக தீர்ப்பு சபை ஆகிய...
பொத்துவில் படுகொலை நினைவு நாள்…
1990.07.30 அன்று இராணுவமும் ஊர்காவல் படையும் இணைந்து சுமார் 132 பேரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று அன்று முதல் 1990.08.02 வரை அந்த அப்பாவிப் பொதுமக்களைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகச்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே சேவையாற்றியதாக ஹரி ஆனந்தசங்கரி கருத்து
பயங்கரவாதக் குழு உறுப்பினராகக் கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதிய போது, தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே தனது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி...










