இலங்கைக்கான வரியை குறைத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விசேட அறிவிப்பு
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 சதவீதமாக குறைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் பல உலகநாடுகளை இலக்குவைத்து புதிய வர்த்தக வரிகளை கடந்த மாதங்களாக...
‘நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன்’: அவுஸ்திரேலிய டிஜே சமூக ஊடகத்தில் அதிர்ச்சி
இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார்.
நான் அறுகம் குடாஇலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் இரத்து!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை...
அமெரிக்காவின் 30 சதவீத ஏற்றுமதி வரி, இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும்!
அமெரிக்காவின் தீர்மானத்தின் தற்போதைய நிலைவரத்தின் படி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு இன்றிலிருந்து 30 சதவீத தீர்வை வரி நடைமுறைக்கு வரும். இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பானது ஏற்றுமதி சந்தையில் இலங்கைக்கு பெரும் சவாலாக...
செம்மணி மனித புதைகுழி : இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் வியாழக்கிழமை (31) முன்னெடுக்கப்பட்ட போது புதிதாக மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வியாழக்கிழமை...
இன்று திருக்கோவில் தம்பிலுவில் மயானத்தில் நடந்த அகழ்வுப் பணி நிறுத்தம்…
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் பொது மயானத்தில் இனியபாரதி தரப்பினரால் கொன்று புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் திருக்கோவிலைச் சேர்ந்த சிம் அட்டை விற்பனை முகவரான அருளானந்தன் சீலன் எனும் 22 வயது இளைஞனைக் கொலை...
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதிய யோசனை முன்வைக்க திட்டம்!
இலங்கை தொடர்பான பிரித்தானியா தலைமையிலான முக்கிய குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் புதிய யோசனையை முன்மொழியவுள்ளது. கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தெற்கின் பாதாள உலக குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டதா?
போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை தெற்கின் பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் காவலில்...
தமிழகத்தின் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தின் நாமக்கல் மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள், தங்களது நாட்டில் இருந்து 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் அல்லது விசாக்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த...
நட்டக் கணக்குடன் லாபம் ஈட்டும் தோட்ட கம்பனிகள் – மருதன் ராம்
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களை கடந்திருந்தாலும், ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்களின் வாழ்க்கை நிலையும் வாழ்வாதார மும் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது மறுக்க முடியாத உண்மை.
பெருந்தோட்டத் தொழிலாளர்களாக...










