சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் சாட்சியமளிக்க தயார் : சோமரத்ன ராஜபக்ஷ அறிவிப்பு
யாழ்.செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதற்கு எதிராக ஜெனீவாவுக்கு கடிதம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் தற்போதைய அரசாங்கத்தின் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இந்த...
வடக்கில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!
வட மாகாணத்தில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
வடக்குக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற...
திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம்
திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று (2) மூதூர் நீதிமன்ற நீதிபதி பயணம் மேற்கொண்டு, அக்காணியின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அந்தப் பகுதியில் அகழ்வு மேற்கொள்வதா, இல்லையா...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன: இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை
தீர்வை வரி தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை. அந்த வகையில் மேலும் சில பொருட்களுக்கான வரியை எதிர்காலத்தில் குறைத்து கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர்...
தமிழ் மக்களுக்கு தீர்வு கோரி வலுப்பெறும் போராட்டங்கள்!
திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இன்றும் (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத...
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்: நீதி அமைச்சர் கருத்து
இலங்கையில் சட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே, பொலிஸ் மற்றும் நீதித்துறையை பொதுமக்கள் வெறுக்கக் காரணம் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
'நீதியை அறிந்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பின் கீழ் சட்டம்...
ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாடு ஒன்றாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
வர்த்தகப் போரில் இறங்கியுள்ள அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவின் உலகின் தெற்கு (குளோபல் சவுத்) உருவாக்கத்தையே உருக்குலைக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார். இந்தியாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு 25 வீத வரிவிதிப்புடன் கூடவே...
காசாவில் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் சாப்பிட ஏதும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
காசாவில் “பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு” காரணமாக மேலும் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர்...
Ilakku Weekly ePaper 350 | இலக்கு-இதழ்-350-02 ஆகஸ்ட் 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 350 | இலக்கு-இதழ்-350-02 ஆகஸ்ட் 2025
Ilakku Weekly ePaper 350 | இலக்கு-இதழ்-350-02 ஆகஸ்ட் 2025
Ilakku...










