ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் முடிவு குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து இலங்கையின் அகதிகளை மீள அனுப்பும் செயற்பாட்டை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியதாகக் கூறப்படும் விடயம் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் இருந்து அகதிகளை மீள அனுப்பும்...

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நான்கு பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கோரல்

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் 4 பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக செயலாளர் ஆ.சிறி அறிவித்துள்ளார். மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்), மாகாண தொழில்நுட்பவியல்...

கஞ்சா பயிரிடும் திட்டத்திற்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு!

வெளிநாட்டவர்களுக்கு  இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இத்தகைய அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என அந்த சங்கம்...

மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு

மியான்மாரில் எதிர்வரும் டிசம்பரில் பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படும் என்றும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்றும் இராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி...

ஒரு மாதத்திற்குள் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள்!

ஒரு மாதத்திற்குள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். அவர்களில் 26 சிறுவர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்...

தமிழீழம் கேட்டு போராடிய இனம் தமிழீழம் கேட்டு போராடிய இனம் இன்று காற்றாலையை தடுக்கப் போராடும் நிலை –...

“எமது நிலம் எமக்கு வேண்டும்” என தமிழீழம் கேட்டு, அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தொடர்ந்து 76 வருடங்களாகப் போராடியும் போராடிக்கொண்டுள்ள தமிழ் இனம், தற்போது மன்னார் காற்றாலையைத் தடுக்கக் கோரியும் இதே...

இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது…

எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி 8வது நாளாக இன்றும் (19) இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்,...

ஜனாதிபதி, மன்னார் மறைமாவட்ட ஆயருடன் கலந்துரையாடல்

மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் கனியமணல் அகழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு...

வடக்கு கிழக்கு நிர்வாக முடக்கல் போராட்டத்தால் பாதிப்பில்லை: அரசாங்கம் கருத்து

இலங்கை தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் நடவடிக்கை, அரசுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில்   முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து...

மனித உரிமை விவகாரம்: ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையின் அதிகாரிகளை நாட்டுக்குள் அனுமதியுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கம், யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிக்காட்டும் வகையில் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை எனக்கூறியிருக்கும்...