இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ஐ. நா-வுக்கு கடிதம்

தமிழர் தாயக பகுதியில் இடம்பெற்ற இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தாயகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மனித உரிமை...

முல்லைத்தீவின் ஊடகவியலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால், முல்லைத்தீவின் தமிழ் ஊடகவியலாளர் கணபதிபிள்ளை குமணன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான சிறப்பு அறிக்கையாளர் மேரி லோலர் (Mary Lawlor) அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமது...

நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்குமாறு பிரித்தானியாவிடம் கோரிக்கை

செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பிரித்தானிய பாராளுமன்றில் தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மனிதப்புதைகுழி மற்றும் அதற்கு சமாந்தரமான குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச...

மண்டைதீவு மனிதப்புதைகுழிக்கு நீதியான விசாரணையை கோரி வேலணை பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு மனித புதைகுழிக்கு நீதியான விசாரணையை கோரி வேலணை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சுயேட்சைக் குழு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல – மைத்திரிபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை  அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர்....

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம் – பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மேலும்  கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள...

தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில்,...

விரைவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவு செய்ய முடியும்!

விரைவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு அண்மையில் கூடிய போது, அதன் தலைவர்...

ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை

ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பலவருட தாமதங்கள் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு...

பாதிக்கப்பட்டோர்களை பாதுகாப்பு தரப்பு தொடர்ந்தும் துன்புறுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

இலங்கை பாதுகாப்பு படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று (20) தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்...