‘நீதியின் ஓலம்’ போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!
ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து 'நீதியின் ஓலம்' என்ற கையெழுத்து போராட்டம் இன்று (23) யாழ்.செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போராட்டம்...
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே இரு தரப்பு கடன் உடன்படிக்கை!
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே இரு தரப்பு கடன் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக் (Andrew Patrick) மற்றும் இலங்கை நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் இந்த உடன்படிக்கையில்...
சத்துருக்கொண்டான் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றம்!
சத்துருக்கொண்டான் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 3வது மாதாந்த அமர்வு முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் கூடிய போது, குறித்த படுகொலையின் 35ஆவது...
தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் ரணில் அனுமதி
கைது செய்யப்பட்டு விளக்கம் மாறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமைனக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவனையில்...
தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது இன்றைய தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும்...
இறைமையும் தன்னாட்சியுமுள்ள ஈழத்தமிழர்களின் நீதிக்கான கூப்பாடு (Cry) பலமடைய வேண்டிய வாரம் | ஆசிரியர் தலையங்கம் | ...
இவ்வாரம் 2025 செப்டெம்பர் 8ம் நாளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது ஆண்டுக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதை மையமாக வைத்து அனைத்துலக செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வாரமாக அமையும். அந்த வகையில் இந்த...
அரசியல் பழிவாங்கல்களையே அரசாங்கம் செய்கின்றது:மஹிந்த ராஜபக்ஷ சாடல்
அரசியல் பழிவாங்கல்களைத் தவிர அரசாங்கத்தால் வேறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் தலைவர்கள் சிறிய...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராட்டம்!
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க அலுவலகத்தில்,
நேற்று இடம்பெற்ற...
காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா
மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது.
சுமார் 5 இலட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
” காசாவில்...
Ilakku Weekly ePaper 353 | இலக்கு-இதழ்-353 | 23 ஆகஸ்ட் 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 353 | இலக்கு-இதழ்-353 | 23 ஆகஸ்ட் 2025
Ilakku Weekly ePaper 353 | இலக்கு-இதழ்-353 |...










