திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் மற்றும் கம்பெனி தொழிலாளர்களுக்கு இடையில் வாக்குவாதம்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் விவசாய பகுதியில் புதன்கிழமை (27)சூரிய மின் சக்தி உற்பத்திக்காக மேலும் ஒரு தனியார் கம்பெனியினர் உள் நுழைந்து வேலைத் திட்டத்தை முன்னெடுத்த நிலையில் அங்கு...
செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்…
செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதிதாக 3 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் புதிதாக 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, நேற்றுமுன்தினம்...
செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள அநுர!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைக்குழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கடற்றொழில் அமைச்சர்...
மாகாண சபை தேர்தலை நடத்த பாராளுமன்றத்துக்குள் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் முறைமை தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது...
தொடரும் சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம்!
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம் நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில் நடைபெற்றது.
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE)...
வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்- அமைச்சர் எச்.எம்.எச். அபயரத்தன
வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச். அபயரத்தன தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபையின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான...
ரணிலின் கைது தொடர்பில் இராஜதந்திரிகள் பேசவில்லை: அரசாங்கம் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் எந்தவொரு இராஜதந்திரயோ அல்லது இராஜதந்திர நிறுவனமோ எவ்வித நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை என சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்...
நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக கொழும்பு மனித புதை குழி அடையாளம்…
இது வரையில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகளின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக கொழும்பு மனித புதை குழி மாறியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் போதுமான நிதியை வழங்கத் தவறியதால் ஆரம்பத்தில் அகழ்வுப்...
முன்னாள் அரசியல் கைதிக்கு பிணை வழக்கப்பட்டும் தொடர்ந்து சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த...
கிழக்கில் தமிழ்மக்கள் மீது ஜிகாத் மேற்கொண்ட இனப்படுகொலை – ஜெகதாஸ் அடிகளார்
1990 செப்டம்பர் 9ஆம் திகதி மமட்டக்களப்பு சத்துருகொண்டானில் மிகப்பெரிய இனப் படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி,பனிச்சையடி, கொக்குவில் கிரா மங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு...










