செம்மணி அகழ்வுகள் தொடர்கின்றன…
யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் நடத்தப்பட்ட ஜி.பி.எஸ் ஸ்கேன் ஆய்வு தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரை நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் குறித்த அறிக்கையின் சுருக்கமான அறிக்கை பேராசிரியர் ராஜ்...
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தயாரிப்பு தொடர்பான நிபுணர் குழுவின் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
நிபுணர் குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆர்.அரசகுலரத்ன இந்த விடயத்தை உறுதி...
”காஸா மக்களை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதது.” – இஸ்ரேல் திட்டவட்டம்!
காஸாவை விட்டு மக்களை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. போர் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முன் வடக்கு காஸாவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ள...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் – தம்பிராசா செல்வராணி
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட...
காசா மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி!
உதவித் தொகை வழங்குவதன் மூலம் காசாவில் உள்ள 40 மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை பிரித்தானியாவில் தொடர்வதற்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அந்தவகையில் சுமார் 40 மாணவர்களுக்கு பிரித்தானிய அரசு குறித்த புலமைப்பரிசிலை வழங்கியுள்ளது. இதில்,...
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்!
தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை முதல்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க விசேட நீதிமன்றம்: அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழரசுக் கட்சி நான்கு அம்சக் கோரிக்கை!
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி நான்கு அம்சங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளது.
2024ஆம் ஆண்டு...
காடுகளான தேயிலை தோட்டங்கள் உயிர் அச்சத்தில் மக்கள் – மருதன் ராம்
200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்களால் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டங்கள் இன்று உரிய பரா மரிப்புகள் இன்றி காடுகளாகும் போக்கு அதிகரித்துள்ளது. தற்போது பெரும்பாலான தோட்டங்களில்...
இறால்களை உண்ண வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), ஒரு குறிப்பிட்ட பிராண்ட் உறைந்த பச்சை இறாலை (frozen raw shrimp) சாப்பிடவோ, விற்கவோ அல்லது பரிமாறவோ கூடாது என்று நுகர்வோரை வலியுறுத்தியுள்ளது, அதில்...










